ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

எல்லை தாண்டும் சிலுவை யுத்தம்.

800 வருட பழமையான பாரிஸ் தேவாலயம் எரிந்து இலங்கைக்கு சொன்ன செய்தி. '900' வருட பகைக்கு சம்பந்தமில்லாமல் நீ இலக்காவாய் என்று...

எல்லை தாண்டும் சிலுவை யுத்தம். அவற்றுக்கான வயது 900+.

விரைவில் அலுவல அறிக்கைகளை சர்வதேச தீவிரவாதிகளே வெளியிடுவார்கள். காரணங்களாய் 'நியுசிலாந்து' ஆன்மாக்களுக்காக பரிந்துரைப்பார்கள்.

அதிக சுற்றுலா பயணிகள் வரும் சிறு தேசத்தில் பிற சக்திகளின் அழிவுக்கான களமாக ஏன் தெரிவு செய்யப்பட்டது. 2002 இந்தோனேஷியாவின் பாலி தீவுகளில் நடந்த குண்டுவெடிப்பை ஆராயுங்கள்.

பல்லின மக்கள் வாழும் தேசம், முரண்பாடுகளை கடந்து ஜக்கியப்படும் சந்தர்ப்பங்களை விதைத்த சர்வதேச தீவிரவாதம், இது அரசியலல்ல. மனிதர்களுக்காக பிராத்திப்போம்!

www.amalathaselroy.blogspot.com