திங்கள், 9 நவம்பர், 2015

"மாதுலுவாவே சோபித தேரர்"

பேரினவாத நெருக்கடிகளையும் விமர்சனங்களையும் கடந்து தமிழ்மக்களின் சுயமரியாதைக்காக குரல்கொடுத்து நாட்டில் நல்லாட்சி ஏற்படுவதற்கும் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்படுவதற்கும் அர்ப்பணிப்பு மிக்க சேவையாற்றி வந்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் நல்லாட்சிக்கு அத்திவாரமிட்ட நல்ல மனிதனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.