வெள்ளி, 7 ஜூன், 2019

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில், தமிழகத்தில் இரண்டு மாணவிகள் தற்கொலை.

இந்திய மத்திய அரசாங்கத்தின் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில், தமிழகத்தில் இரண்டு மாணவிகள் தற்கொலை.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக புள்ளிகளில் சித்தியடைந்த திறமைசாலிகள் நீட் தேர்வு மூலமாக வருடாவருடம் உயிரிழப்பது வேதனைக்குரியது.

* இது இலங்கையில் சுதந்திரத்திற்கு பிற்பாடான ஈழ தமிழ் மாணவர்கள் மீது இழைக்கப்பட்ட பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடும், அநீதியும், அதன் பிற்பாடான புரட்சி வரலாற்றையுமே நினைவு படுத்துகின்றது.

#இந்தியா #நீட் #தமிழகம்