வெள்ளி, 27 ஏப்ரல், 2018

அண்ணாவியார் கலாபூசணம் "அன்ரனி பாலதாஸ்"


ஈழத்தின் பாஷையூரைச் சேர்ந்த அண்ணாவியார் கலாபூசணம் "அன்ரனி பாலதாஸ்" அவர்கள் (26.04.2018) தனது பிறந்த நாளிலேயே காலமானார். கலைப்பாரம்பரியத்தை பாதுகாத்து, வளர்த்து அடுத்த தலைமுறைக்குக் கொடுத்த பெருமைக்குரியவர். வையகத்து வாழ்வாங்கு வாழ்ந்து தன்னை நாடகக்கலைக்காய் அர்ப்பணித்தவர். திருமறைக்கலாமன்றத்தின் பொக்கிஷம். கலைவழி, இறைபணி கண்ட அன்புள்ளம் கொண்டுள்ள தன்னிகரற்ற மனிதருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி. அவரது ஆன்மா இறைவனில் சாந்திபெற வேண்டுகிறேன்.


(புகைப்படம் - 18.01.2018) அண்ணாவியருடைய இல்லம்.
'உடல்' - உலக நாடக அரங்கியல் பத்திரிக்கைக்காக,
பலமணி நேரமாய் அவருடன் உரையாடிநேர்கண்ட நெகிழ்ச்சியான தருணங்கள்...