வெள்ளி, 25 ஜூன், 2010

பொன் மாலை பொழுது
மௌனமான கடற்கரை
பக்கத்தில் நீ ......
பேசிகொண்ட விழிகள்
ஊமையான உதடுகள்
நெருங்க நினைத்த என்னை
உதறிவிட்ட நீ ....

முழித்து கொண்டேன் உறக்கத்தில் இருந்து..
அய்யோ இன்றாவது சொல்வேனா என் காதலை.