வெள்ளி, 25 ஜூன், 2010

காதலியின் கல்யாணம்


வாழ்த்த
வார்த்தையின்றி
கலங்கி
நின்றபோது
ஏன் என்று
நீ கேட்க
துசு
விழுந்தது என்று
பொய் வார்த்தை
சொன்னேன்
கண்களில்
ஊதி விட்டாய்
என் காதலையும்
சேர்த்து............

1 comments:

Thuva சொன்னது…

anna this poem is good.......