வெள்ளி, 22 ஜனவரி, 2016

மிருகவதை

உணவுக்கு வெட்டுனா அது மிருகவதை. உணர்ச்சி இல்லாததுக்கு வெட்டுனா அது நேத்திக்கடன். எது என்னமோ இந்த மனித இனத்திடம் சிக்கிக்கொண்டு ஐந்தறிவு மிருகங்கள் அழிந்து போகின்றன.