திங்கள், 5 மே, 2014

சகுனியின் கூச்சம் - கைக்கூ கிறுக்கல்

அன்று விதைத்ததை இன்று அறுத்தோம்
இன்று இவர்கள் விதைத்ததை நாளை நாம் அறுப்போம்
இனி விதைப்பொறுக்கிகள் இருபக்கங்களாலும் அறுபடும்
அப்போது விதைத்தவனும் அறுத்தவனும் அணைபடுவான்.
நாளைய விளையலுக்காக
சேர்ந்து விதைத்திருந்தால் விதை
பொறுக்கிகளுக்கும் விடியல் இருந்திருக்கும்
இனி இங்கு விளைச்சல் இல்லை அறுவடை மட்டும்தான்
விளைநிலங்களுக்கும் சிந்திக்கின்றன...
வீரம் மட்டுமல்ல ஈரமும் வேண்டும்
விளைச்சலுக்காக…!
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் மறுபடியும் தர்மம் வெல்லும் !! ( கிறுக்கல் - அ. எல்றோய் )