வெளிநாட்டில் இருந்து வந்த தன் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளை பார்த்த பூரிப்பில் தன் பேரக்குழந்தை அருகில் சென்று…
தாத்தா:- (தன் பேரனிடம்) செல்லப் பேராண்டி இந்த தாத்தாவ உனக்கு தெரியுமா?
மகன்:- (பேரனின் தந்தை-இடைமறித்து) அப்பா அவனிக்கு டமிழ் தெறியாது.
தாத்தா:- (மனமுடைந்ந நிலையில்) தாய்தமிழ் மொழியே சொல்லிக்கொடுக்காத நீங்க இந்த தாத்தா பத்தி! நம்ம கலாச்சாரங்கல பத்தி எப்படி சொல்லிக்கொடுக்க போறீங்க…!
"தமிழ் இனி மெல்ல சாகாது விரைந்து சாகும்." - அமலதாஸ் எல்றோய்
தாத்தா:- (தன் பேரனிடம்) செல்லப் பேராண்டி இந்த தாத்தாவ உனக்கு தெரியுமா?
மகன்:- (பேரனின் தந்தை-இடைமறித்து) அப்பா அவனிக்கு டமிழ் தெறியாது.
தாத்தா:- (மனமுடைந்ந நிலையில்) தாய்தமிழ் மொழியே சொல்லிக்கொடுக்காத நீங்க இந்த தாத்தா பத்தி! நம்ம கலாச்சாரங்கல பத்தி எப்படி சொல்லிக்கொடுக்க போறீங்க…!
மெல்ல தமிழ் இனி சாகும்- அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்!
என்றந்தப் பேதை உரைத்தான்! ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ?
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்!
என்றந்தப் பேதை உரைத்தான்! ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ?
- பாரதியார்
"தமிழ் இனி மெல்ல சாகாது விரைந்து சாகும்." - அமலதாஸ் எல்றோய்
0 comments:
கருத்துரையிடுக