திங்கள், 5 அக்டோபர், 2015

மூன்றாம் உலகப்போரின் களங்கள் World War 3

சிரியாவை மைப்படுத்தி வல்லரசுகள் திறந்துவிட்ட போர்களம் இனி மெல்ல பரவும்.
தென்சீனக்கடலில் மையம் கொண்டுள்ள சுறாவளி இனிமெல்ல வீசும்
ஒரே பாய்ச்சலில் அருணாச்சலம் உட்பட கிழக்கிந்திய மாநிலங்கள் கைமாறும்
பாக்கிஸ்தானில் பலுஸ்கிஸ்தான் பிளவுபடும்
தென் ஆசியாவில் சில மாற்றங்கள்.
பல வல்லரசுகளின் சித்துவேலைகளால் சின்னாபின்னமாகப்போகும் முத்துத்தீவுகள்
வடகொரியாவின் பொழுதுபோக்கில் தென்கொரிய பற்றி எரியும்

மொத்தத்தில் அமெரிக்க அவுஸ்ரேலிய ஜரோப்பாவை தவிர்ந்த மற்றக்கண்டங்களுக்கான யுத்தம் இது... முடிவில் வரைபடங்கள் மாறுபடும்.