புதன், 23 ஏப்ரல், 2014

பச்சைக்காதலியே


அன்பான பச்சைக்காதலியே...
என்னை அழைத்திடவா! உன்னை அணைத்திடவா! 
பாசமழையில் உன் அன்பில் நான் நனைந்திட,
உன் பசும்போர்வையால் எனை துவட்டிட வா…:)

© அ. எல்றோய்