சனி, 1 மே, 2010

ஐஸ்லாந்தில் எரிமலை குமுறல் - ஒரு சிந்தனைக்கு உறவுகளே!!!

ஐஸ்லாந்தில் எரிமலை குமுறல் - ஒரு சிந்தனைக்கு உறவுகளே!!! 
எப்போது உலகில் அன்பு குறைகிறதோ அப்போது இந்தப்பூமியுடன் நாங்களும் அழிந்து விடுவோம். நாம் காணும் கடவுள் அன்பு. அதற்கு உருவம் இல்லை.உணர்வு இருக்கிறது.



எனக்கு பைபிளில் கூறப்பட்ட விடயங்களும் பகவத்கீதையில் கிருஸ்ண உபதேசங்களுமே ஞாபகத்துக்கு வருகின்றன...இறுதிக்காலத்தில் மொத்தபூமியே அழிந்துவிடும்.  ஒரு கணம் சிந்தித்தால்...!!!!